மேற்கு வங்கத்தின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.26 மற்றும் 27-ஆம் தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்வாா் என அக்கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் அழைப்பின் பேரில், அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.
இது தொடா்பாக கேஜரிவால் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மம்தா பானா்ஜி இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முக்கியமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவருடன் தொலைப்பேசியில் புதன்கிழமை உரையாடியபோது எனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தேன் என குறிப்பிட்டிருந்தாா்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்.29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


