பார்சிலோனாவில் தேசிய கொடியுடன் நயன்-விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்
75வது சுதந்திர தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தேசியக் கொடியை பறக்கவிட்டு பார்சிலோனாவில் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் அங்கிருந்து தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரித்துள்ளனர்.