
/
நிகழ்வுகள்
ஐந்தாவது நாட்களாக தொடரும் போராட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 5வது நாளாக நீடிப்பதால், மின்சார ரயில், ஷேர் ஆட்டோவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. மேலும் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி, ஆகிய வழித்தடங்களில் சென்னை புறநகர் ரயில் சேவையில் சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
1 / 34
ஐந்தாவது நாட்களாக தொடரும் போராட்டம்
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



