
/
நிகழ்வுகள்
வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து
பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தன. இதில் ஒரு பொதுப்பெட்டியும், ஒரு ஏசி பெட்டியும், 3 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 7 பேர் பலியானார்கள், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

1 / 10
Loading...
Updated On :3 பிப்ரவரி 2019, 10:13 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




