தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், சென்னையில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது வருகின்ற நிலையில், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.