
/
நிகழ்வுகள்
புதுதில்லி புத்தக திருவிழாவில் குவிந்த மக்கள் - புகைப்படங்கள்
புத்தக திருவிழாவில் கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், ஆட்சிப்பணி தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

1 / 6
2023ல் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறும் 27வது புதுதில்லி புத்தகக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட வந்த பொதுமக்கள்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


