நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு - புகைப்படங்கள்
சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தரப்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் தொடங்கியது.
மும்பை சிவாஜி பார்க் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர்.