சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.