பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இயக்கம்

தெற்கு ரயில்வேயின் பாரம்பரியத்தையும், பழைமையையும் பறைச்சாற்றும் வகையில் உலகின் மிகப்பழமையான நீராவி ரயில் என்ஜின், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. 163 ஆண்டுகள் பழைமையான இந்த ரயில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதாகும். வெறும் 40 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டது.
பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இயக்கம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com