
/
செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய ரயில்
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கன மழை காரணமாக தண்டவாளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 1050 பயணிகளை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

1 / 15
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




