சீன அதிபர் வருகையை முன்னிட்டு இறுதிக்கட்ட பாதுகாப்பு பணிகள்
பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு இன்று மாமல்லபுத்தில் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் வேலையில், சென்னையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலையை புதுமையாக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.