டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் அதில் பயணம் மேற்கொண்ட மத்திய வீட்டு வசதி - நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் தமிழக அமைச்சர்கள்ஜெயக்குமார், சம்பத், சரோஜா மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்.