நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா பொருள்களுடன் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்க ரயில் மூலம் வந்த நிவாரணப் பொருள்கள். இடம்: தாம்பரம் ரயில் யார்டு.