முப்படைகளின் தலைமைத் தளபதியாக விபின் ராவத் நியமனம்

நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி விபின் ராவத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். நாட்டின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பிபின் ராவத், இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
Updated on
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஓய்வுபெறுவதை ஒட்டி, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார்.
நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஓய்வுபெறுவதை ஒட்டி, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார்.
புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதி விபின் ராவத்.
புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதி விபின் ராவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com