இசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி 2020ல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலிருந்து எஸ்.பி.பி.யின் நினைவலைகள் சில..
இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும்  இளையராஜா.
இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இளையராஜா.
Updated on
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ ரமண மகரிஷியின் படத்தை இளையராஜாவுக்கு வழங்கிய பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ ரமண மகரிஷியின் படத்தை இளையராஜாவுக்கு வழங்கிய பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மேடையில் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இசைஞானி இளையராஜா.
மேடையில் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இசைஞானி இளையராஜா.
மேடையில் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இசைஞானி இளையராஜா.
மேடையில் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இசைஞானி இளையராஜா.
மேடையில் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இசைஞானி இளையராஜா.
மேடையில் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜாவை அன்பாய் தடவி கொடுத்த  எஸ்.பி.பி.
இசைஞானி இளையராஜாவை அன்பாய் தடவி கொடுத்த எஸ்.பி.பி.
மேடையில் அசத்தும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மேடையில் அசத்தும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மேடையில் அசத்தும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மேடையில் அசத்தும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மேடையில் அசத்தும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மேடையில் அசத்தும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மண்ணின் மணம் கமழும் பாடலை பாடும், 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே.யேசுதாஸ்.
மண்ணின் மணம் கமழும் பாடலை பாடும், 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே.யேசுதாஸ்.
மண்ணின் மணம் கமழும் பாடலை பாடும், 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே.யேசுதாஸ்.
மண்ணின் மணம் கமழும் பாடலை பாடும், 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே.யேசுதாஸ்.
மண்ணின் மணம் கமழும் பாடலை பாடும், 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே.யேசுதாஸ்.
மண்ணின் மணம் கமழும் பாடலை பாடும், 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே.யேசுதாஸ்.
சாகாவரம் பெற்ற பாடலை மேடையில் பாடி அசத்தும் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அருகில்  கே.ஜே.யேசுதாஸ், இசைஞானி இளையராஜா மற்றும் இசை கலைஞர்கள்.
சாகாவரம் பெற்ற பாடலை மேடையில் பாடி அசத்தும் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அருகில் கே.ஜே.யேசுதாஸ், இசைஞானி இளையராஜா மற்றும் இசை கலைஞர்கள்.
மண்ணின் இசையை அதன் தன்மை மாறாமல் ரசிகர்களை கிறங்க வைத்த இசை மேதைகள்.
மண்ணின் இசையை அதன் தன்மை மாறாமல் ரசிகர்களை கிறங்க வைத்த இசை மேதைகள்.
மண்ணின் இசையை அதன் தன்மை மாறாமல் ரசிகர்களை கிறங்க வைத்த இசை மேதைகள்.
மண்ணின் இசையை அதன் தன்மை மாறாமல் ரசிகர்களை கிறங்க வைத்த இசை மேதைகள்.
பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ் பாடல் வரிகளில் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்.
பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ் பாடல் வரிகளில் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com