தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம். நாள் சனிக்கிழமை.