நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா.
புதுதில்லியில், நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
புதுதில்லியில், நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
Updated on
விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி.
விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழா.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழா.
விழா மேடையில் பங்கேற்ற தலைவர்கள்.
விழா மேடையில் பங்கேற்ற தலைவர்கள்.
பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தொடக்க விழாவில் பங்கேற்ற தலைவர்கள்.
பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தொடக்க விழாவில் பங்கேற்ற தலைவர்கள்.
நாடாளுமன்ற பொது கணக்கு குழு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில், டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பொது கணக்கு குழு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில், டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com