தில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பணி தொடங்கியது - புகைப்படங்கள்

தங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று கேரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
Updated on
புதுதில்லியில்  உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுதில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுதில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தாற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்.
புதுதில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தாற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்.
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஷாஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஷாஹீன் பாக் ஆக்கிரமிப்பு பகுதிக்கு ஜேசிபி, புல்டோசருடன் வந்த தெற்கு டெல்லி முன்சிபல் அதிகாரிகள்.
ஷாஹீன் பாக் ஆக்கிரமிப்பு பகுதிக்கு ஜேசிபி, புல்டோசருடன் வந்த தெற்கு டெல்லி முன்சிபல் அதிகாரிகள்.
ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது வீதிகளில் அமர்ந்தும், போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.
ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது வீதிகளில் அமர்ந்தும், போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.
ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை எடுத்த போது போராட்டத்தில் ஈடுப்பட்ட நபரை வலுகட்டயமாக அழைத்துச் செல்லும் தில்லி காவல்துறையினர்.
ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை எடுத்த போது போராட்டத்தில் ஈடுப்பட்ட நபரை வலுகட்டயமாக அழைத்துச் செல்லும் தில்லி காவல்துறையினர்.
ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர் ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர்.
ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர் ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com