மும்பையில் உள்ள பத்வார் பூங்கா அருகே, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிளாஸ்டிக் கழிவுகளின் குவியலில் மீது நடந்து செல்லும் நபர் ஒருவர்.
நிலம், கடற்கரைகள், அண்டார்டிகா தாண்டி உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் வரையிலும் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்துள்ளது.
ஒரே பகுதியில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குவியலிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் பெண்.