மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் - புகைப்படங்கள்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வரும் 12-ம் தேதி வரை விமரிசையாக நடைபெறும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வரும் 12-ம் தேதி வரை விமரிசையாக நடைபெறும்.R Senthilkumar
Updated on
வெள்ளி சூரிய, சந்திர பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.
வெள்ளி சூரிய, சந்திர பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.R Senthilkumar
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று இனிதே நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று இனிதே நடைபெற்றது.R Senthilkumar
விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.R Senthilkumar
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.R Senthilkumar
தூபம் போடும் பக்தர்.
தூபம் போடும் பக்தர்.R Senthilkumar
சூலம் ஏந்தி வரும் பக்தர்.
சூலம் ஏந்தி வரும் பக்தர்.R Senthilkumar
தீபாராதனை செய்யும் பக்தர்.
தீபாராதனை செய்யும் பக்தர்.R Senthilkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com