சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

வந்தாரா விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.
சிங்கத்துடன் கோட் மெஸ்ஸி
சிங்கத்துடன் கோட் மெஸ்ஸிInstagram | Vantara

புலியுடன் கோட்!

புலியுடன்..
புலியுடன்..Instagram | Vantara

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.

வெள்ளைப் புலியுடன் கால்பந்து ஜாம்பவான்!

Instagram | Vantara

ஜாம்நகரில் 3000 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள வந்தாரா, காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட விலங்குகளின் காப்பகமாக இருந்து வருகிறது.

சிங்கக் குட்டி லியோனல்!

Instagram | Vantara

லியோனல் மெஸ்ஸியை சிறப்பிக்கும் விதமாக, குட்டி சிங்கம் ஒன்றுக்கு லியோனல் எனப் பெயர் சூட்டப்பட்டது.

விலங்குகளுடன் விளையாட்டு!

Instagram | Vantara

வந்தாராவில் விலங்குகளுடன் மெஸ்ஸி விளையாடுவதும், தடவிக் கொடுப்பதுமான காட்சிகள் இணையத்தை நெகிழ வைத்தன.

உணவளித்த மெஸ்ஸி!

காண்டாமிருகத்துக்கு உணவளிக்கும் மெஸ்ஸி
காண்டாமிருகத்துக்கு உணவளிக்கும் மெஸ்ஸிInstagram | Vantara

வந்தாரா விலங்குகளுக்கு பழங்களும் ஊட்டி விட்டார், மெஸ்ஸி.

அம்பானியின் அன்பளிப்பு!

Instagram | Vantara

மெஸ்ஸிக்கு சுமார் ரூ. 10.9 கோடி மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லி கைக்கடிகாரத்தையும் ஆனந்த் அம்பானி அன்பளிப்பாக வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com