கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள் - புகைப்படங்கள்

கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியதில் கொல்லம் கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியதில் கொல்லம் கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.-
Updated on
கேரளா மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த இருந்த ஆபத்தான ரசாயனங்கள் நிரம்பிய கன்டெய்னர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
கேரளா மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த இருந்த ஆபத்தான ரசாயனங்கள் நிரம்பிய கன்டெய்னர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.-
எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியதையடுத்து கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.
எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியதையடுத்து கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.-
கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.
கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்கள்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com