5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த ஜெர்மன் அதிபர் ஃப்ராங்க் வால்டருக்கும் அவரது மனைவிக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள மரியாதை நல்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.