அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தீர்ப்பு இன்று 9/11/2019 அன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வெளியானது. 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் சர்ச்சைக்குரிய நிலமாகக் கருதப்பட்ட அவ்விடத்தில் என்ன நிகழ்ந்தது? என்பதற்கான கேலரி இது.
அயோத்தி.. இந்தியாவின் அரசியல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இனியும் நீடிக்குமா?!