நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்.
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பங்கேற்று வாக்களித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.