நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பிறகு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் ரேகா குப்தா மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோர்.