செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை ஏற்று, 12ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை ஏற்று, 12ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி.Ravi Choudhary
Updated on
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி.-
2014ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி தொடர்ந்து 12-வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
2014ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி தொடர்ந்து 12-வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.Atul Yadav
தேசிய கொடி ஏற்றிய பிறகு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய கொடி ஏற்றிய பிறகு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. Ravi Choudhary
சுதந்திர தினத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட செங்கோட்டை.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட செங்கோட்டை.-
பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்ற பிரதமர் மோடி.
பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்ற பிரதமர் மோடி.Atul Yadav
நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி. ANI
பாதுகாப்பு படையினரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் மோடி.
பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் மோடி.ANI
சுதந்திர தின விழாவின் போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு, பார்வையாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் மோடி.
சுதந்திர தின விழாவின் போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு, பார்வையாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் மோடி.Ravi Choudhary
சுதந்திர தின விழாவின் போது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி.
சுதந்திர தின விழாவின் போது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி.Ravi Choudhary
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி.Ravi Choudhary
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.-
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com