இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2018-19-ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கப்பட்டன. ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் சிறந்த வீரர்களுக்கான பாலி உம்ரிகர் விருது பெற்றனர். முன்னாள் வீரா் கே.ஸ்ரீகாந்த், மகளிா் பிரிவில் அன்ஜும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.