இஞ்சி மகத்துவம்!

இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து  உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
இஞ்சி மகத்துவம்!
Published on
Updated on
1 min read

அஜீரணப் பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுமாயின் பின் வரும் எளிய மருத்துவ குறிப்பை பயன்படுத்தி நலம் பெறலாம்.

* இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து  உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

* பாலையும் இஞ்சிச் சாறையும் காய்ச்சிக் கலந்து வெல்லம், நெய், திப்பிலி பொடி ஆகியவற்றைச் சேர்த்து உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு வரும் வயிற்று, இடுப்பு நோய்கள் நீங்கும்.

* இஞ்சியைத் துவையல் செய்து சாதத்தில்  கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.

* இஞ்சியைப் பச்சடி செய்து உணவுடன், கலந்து சாப்பிட வயிற்றுவலி, கபம், களைப்பு நீங்கும்.

* இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தோய்த்துத் தின்றால், பித்தத்தாலும் கபத்தாலும் தோன்றும் நோய்கள் வருவதில்லை.

 - நெ. இராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com