தேவையானவை:
பால் - 1 லிட்டர்
பிரட் - 2 துண்டுகள்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
ஏலக்காய்ப்பொடி - சிறிது
குல்பி எஸன்ஸ் - சிறிதளவு
குல்பி - மோல்டு
துருவிய முந்திரி,பாதாம் - அரை கிண்ணம்
செய்முறை: பிரட்டின் ஓரங்களை நீக்கி பாலில் ஊறவைத்து சர்க்கரைப் பொடி, பாதி துருவிய பருப்புகள், பால் சேர்த்து நன்கு அடிக்கவும். அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறி ஒரு கொதிவிட்டு ஏலக்காய் தூவி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு குல்பி எஸன்ûஸ மீதமுள்ள பருப்புகள் சேர்த்து மோல்டில் ஊற்றி பிரிஜ்ஜில் 10 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான குல்பி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்?

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கே.ஜி. அருண்ராஜ்
இதுதான் ஆய்வு! ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே? மாணவர் விடுதியில் ஆட்சியர் கேள்வி!







