கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!

இரு மிளகெடுத்து,  இரண்டொரு  ஆடாதோடா  இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.

News image
Updated On :9 ஜனவரி 2019, 11:04 am IST
  • ஒரே ஒரு  மிளகு போதும்.... சுவைக்காக!
  • இரு மிளகெடுத்து,  இரண்டொரு  ஆடாதோடா  இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
  • மூன்று  மிளகெடுத்து  வெங்காயம்  சேர்த்தால் கேசம் அடர்த்தியாக வளரும்.
  • நான்கு மிளகும்,  சுக்கும் சிறிது  கலந்தால்  நெஞ்சுவலி  சொல்லாமல்  போகும்.
  • ஐந்து  மிளகும், சுக்கும், திப்பிலியும்  இணைந்தால்  கோழை ஓடியே போகும்.
  • ஆறு மிளகெடுத்து,   பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து  உண்ண,  மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
  • ஏழு மிளகைப்  பொடி செய்து, நெய்  கலந்து அன்னம் பிசைந்து  உண்டால், நல்லபசி  எடுக்கும்.
  • எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால், வாந்தி  கூட  எட்டி நிற்கும்.
  • ஒன்பது மிளகும்,  துளசியும், ஒவ்வாமையை  துரத்தியடிக்கும்.
  • பத்து  மிளகை  வாயில்  போட்டுக்  கடித்து  மென்று  விட்டு,  பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து  உண்ணலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.