/
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களை சேகரித்து கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பார்மர் மாவட்டம் மதாரி கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் கான் (45) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேல் விசாரணைக்காக ரோஷன் கான் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...






