தில்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர் அஸ்வின் அகர்வாலை, மும்பை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
கிரிக்கெட் வீரர் அஜீத் சாண்டிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக தில்லி போலீஸாரால் அகர்வால் கைது செய்யப்பட்டார். அகர்வாலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மும்பை போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்ற நீதிபதி ஏ.ஏ.கான், அக்ரவாலை வரும் 6-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
அதேசமயம், புணேயைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களான தினேஷ் சர்மா மற்றும் கிஷோர் பப்லானியின் போலீஸ் காவலையும் வரும் 6-ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
காதல் ஹீரோ - மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!

குடும்ப உறவுகளைக் கொண்டாடிய விஜய்யின் காதலுக்கு மரியாதை!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly


