குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் சிங்கம் தாக்கியதில், 6 வயது சிறுவன் உள்பட இருவர் இறந்தனர்.
ஜூனாகத்-மாவட்டத்தில் உள்ள மாலியா ஹட்டினா நகரைச் சேர்ந்த ரூமல்சிங் என்பவரின் 6 வயது மகன் ரோஹித் இயற்கை உபாதையா கழிப்பதற்காக அருகே இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிங்கம் ஒன்று ரோஹித்தை தாக்கியது. இதில் அவர் சடலமாக நேற்று காலை மீட்கப்பட்டதாக வனத்துறை அலுவர் ஜெ.என்.கரங்கையா கூறினார்.
இதேபோல, பேஷன் நகர் அருகே காட்டை கடந்து செல்ல முயன்ற ஹன்ஸபேன் தமீஷா (45) என்ற பெண்ணையும் சிங்கங்கள் தாக்கியது.
படுகாயங்களுடன் பேஷன் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு இறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மகரம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - தனுசு
பில்லா மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

