தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போக்ரானில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் கைது

ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

Updated On :27 டிசம்பர் 2015, 3:27 pm

ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மற்றும் உத்ர பிரதேச மாநிலங்களின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது முன்னாள் ராணுவ வீரர் பட்வாரி கோர்தன் சிங் கைது செய்யப்பட்டார்.

போக்ரான் நகரில் தான் கடந்த 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடைபெற்றது.

அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பட்வாரியிடமிருந்து பல ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.