மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை: சோனியா

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் தனது முதல் பிரசாரத்தைத் துவக்கிய சோனியா காந்தி, காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தலில் பிரதமரின் வெற்று வாக்குறுதிகளை விரட்ட வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com