மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம், மகாத் பகுதியில் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் மாயமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கடும் மழை காரணமாக இன்று அதிகாலை 1 மணி அளவில் சாவித்ரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் முப்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அதில் பயணம் செய்த 22 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

