சம்பல்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்த விவகாரத்தில் இரண்டு பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பல் மாவட்டத்தில் குன்னார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி சுதா. இவர் தன் தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்தார். சிறுமிக்குத் தண்ணீர் தாகம் எடுத்ததால், தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அருகில் உள்ள கோயிலில் வேலை செய்யும் பூசாரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
அதற்குப் பூசாரி தலித் இனத்தைச் சேர்ந்த உங்களுக்குத் தண்ணீர் வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, மகளுக்குத் தண்ணீர் தராத கொடுமையை தட்டிக் கேட்ட விவசாயியைப் பூசாரி தாக்கியுள்ளார். இதன் பின்னர், பூசாரிக்கும் சிறுமியின் தந்தைக்கும் சண்டை மூண்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவரம் அறிந்து போலீசார் பூசாரிகள் இருவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


