சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட்டில் பாதுகாப்பு எற்பாடுகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

டெராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி மாநிலம் முழுவதும் காவல் படை நியமித்துள்ளது. பொது இடங்களில் சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வணிக வளாகங்கள், பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com