புதுதில்லி: பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.
முன்னதாக பணமதிப்பு நீக்க விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து உர்ஜித் படேல் இன்று பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகி விளக்கமளிப்பதாக இருந்தது. ஆனால் இந்த விவகாரம் பற்றி முதலில் நிதித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்று பாரளுமன்ற குழு கருதுகிறது.
எனவே அடுத்த மாதம் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

