தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மூவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

ஏராளமான கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :3 பிப்ரவரி 2016, 8:37 am

ஏராளமான கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குல்ஷான் ஜஹன், இம்ரானா, மொஹம்மது ரஷீத் ஆகியோர் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் முடிவில், இவர்கள் மூவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.