ஐதராபாத்: ஐதராபாத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐத்ராபாத் போலீசாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரைச் சேர்ந்த சஞ்ஜீவ் குமார் தலைமையில் ஐதராபாத் நகரம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ரகசிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குப் பதுங்கி இருந்த 11 ஐ.எஸ் பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு

வாணியம்பாடி அருகே திமுக -அதிமுகவினா் மோதல்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் காந்தி நம்பிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

