பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பேஸ்புக் நேரடி உரையாடல்: வாக்காளர்களிடம் பேச உம்மன் சாண்டி புதிய யுக்தி

பேஸ்புக்கின் நேரடி ஒளிபரப்பு என்ற சேவை மூலம், வாக்காளர்களிடம் நேரடியாக உரையாடினார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.

News image
Updated On :22 மார்ச் 2016, 7:23 am

பேஸ்புக்கின் நேரடி ஒளிபரப்பு என்ற சேவை மூலம், வாக்காளர்களிடம் நேரடியாக உரையாடினார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.

பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் பேசும் வாய்ப்பினை பயன்படுத்தும் முதல் முதல்வர் உம்மன் சாண்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கின் நேரடி உரையாடல் மூலமாக நேற்று இரவு 9 மணிக்கு சுமார் 30 நிமிடங்கள் உம்மன் சாண்டி உரையாடினார். அப்போது, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பேஸ்புக்கில் கேள்விகளை எழுப்பினர். அதற்கு உம்மன் சாண்டி பதில் அளித்தார்.

வாக்காளர்களுடன் உரையாடவும், அவர்களுடன் விவாதிக்கவும், விவாதங்களை நடத்தவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த பேஸ்புக் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக உம்மன் சாண்டி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.