ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாள்: மோடி அஞ்சலி

ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Updated on
1 min read

புது தில்லி: ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குருதேவ் தாகூர் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய ஆழமான எண்ணங்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்ந்து ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

1913-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தாகூர், 1861-ல் மே 7-ம் தேதி பிறந்தார். 1941 ஆகஸ்ட் 7-ல் காலமானார்.

பெங்காலியில் பல்துறை வல்லுநராக இருந்தவர். கவிஞர், கலைஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி. தாகூரின் கீதாஞ்சலி என்னும் புத்தகம் 1913-ல் நோபல் பரிசு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com