புது தில்லி: வடக்கு தில்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள வீட்டில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
ஒரு வீட்டின் கார் பார்க்கிங் பகுதியில் தீப்பற்றியதாக இன்று அதிகாலை 5.06 மணியளவில் போன் வந்தது. ஆனால், அந்த தீ மளமவென 4 மாடிகளைக் கொண்ட வீடு முழுவதும் பரவிவிட்டதாக தில்லி தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 3 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


