வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இந்தியா - சிங்கப்பூர் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடையிலான சந்திப்பு புது தில்லியில் இன்று  நடைபெற்றது.

அப்போது, இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி, திறன் வளர்ப்பு உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.