சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

குப்வாராவில் பயங்கரவாத ஊடுருவலை முறியடித்தது ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தங்தார் பகுதியில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

Updated On :12 அக்டோபர் 2016, 7:38 am


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தங்தார் பகுதியில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

தங்தார் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து, பயங்கரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடுருவல் முயற்சி நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும், மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.