புவனேஸ்வர்: எஸ்யுஎம் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
எஸ்யுஎம் மருத்துவமனை தீ விபத்து குறித்து 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி கூறி மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தீ விபத்துக்கான காரணம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் நிவாரணம் குறித்தும் 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

