ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஹரியானா முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீட்டில் சிபிஐ சோதனை

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On :3 செப்டம்பர் 2016, 7:21 am


புது தில்லி: ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புபீந்தர் சிங் ஹூடா மற்றும் யுபிஎஸ்சி அதிகாரிகள் வீடுகள் உட்பட 18 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

குர்கான் பகுதியில் விவசாயிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1,500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.