நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கதேசத்தில் நீர் கொதிகலன் வெடித்து விபத்து: 12 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :10 செப்டம்பர் 2016, 5:15 am

ஐஏஎன்எஸ்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.

காசிபூர் பகுதியில் உள்ள டேம்பகோ தொழிற்சாலையில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நீர் கொதிகலன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 24 பேரில் 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.